நமது மிகப்பெரிய வலி அது நம்முடைய மரணம் அல்ல !!!!!!!!!!!!!!!! நாம் உயிரோடு இருக்கும் போதே நாம் நேசித்த ஒருவர் நம்மை விட்டு பிரிந்து செல்வதே !!!!!!!!!!!!!!!!
நான் இந்தியன் ,நான் இந்த நாட்டில் பிறந்தமைக்காக பெருமை கொள்கிறேன். என் மரணத்திற்கு முன் என் தாய் திரு நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் .என்னை இந்நாட்டில் பெற்டுதர்க்காக என் தாய்க்கு நன்றி கூறுகிறேன் .