Sunday, April 24, 2011


















தினமும்
என்னை தூங்க வைப்பது உன் கனவுதான்...................,
அதி காலை என்னை எழுப்புவதும் உன் கனவுதான்...................

















நீ
வந்த கனவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா???????
நீயும் நானும் கடற்கரையில் அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கையில்
உனது மொத்த குடும்பமே வந்து
பேசியது
போதும் வா வீட்டுக்கு போகலாம்
என்று
கூபிட்டதே அந்த கனவுதான் !!!!!!!!!!!!!!!!











தட்டி
கொடுத்து தூங்க வைக்கும் தாய் போல
எனக்கு
கனவை கொடுத்து தூங்க வைக்கும்
நீயும்
எனக்கு ஒரு தாய்தான் ............















என்
கனவில் நீ வருவது வேறு
யாருக்கும்
தெரியாதது போல .............
நீ
என்னை வெறுத்ததும் வேறு
யாருக்கும்
தெரியாமல் இருந்திருந்தால்
எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.........

உன்னிடம்
இருந்து வெளியேறும் மூச்சுக் காற்றை
சுவாசித்து
உயிர் வாழ்பவன் நான் .............அதானால் தான்
அந்த
காற்றை போல நீ என்னுள் புதைந்து கிடக்கிறாய் ...........
என்னை
உன்னிலிருந்து வெளியேற்றி விட்டாய் போலும் ..................

Monday, April 18, 2011


















உன் நண்பர்கள் உன் வாழ்க்கையில் இன்றோ
அல்லது நாளையோ உன்னை காயப்படுத்தலாம் .........
ஆனால் நீதான் முடிவு செய்ய வேண்டும் ............
உனக்கு முக்கியமானது அந்த வலியா...........
இல்லை அந்த நண்பர்களா .................

Friday, April 15, 2011






















பெருமை
கொள்ளுங்கள்!!!!!!!!!

ஒருதலையாய் காதலித்த நீங்களே

காதலுக்கும்.................

காதலிக்கப்பட்டவர்க்கும்.................

துன்பம் தராவதவ்ர்கள்............................