Friday, November 25, 2011

சிறந்த காதல் வரிகள்

கண்ணில் கண்டவளை பற்றி காகிதத்தில் எழுதுவதல்ல காதல்
மனதில் பதிந்தவளை கண்ணீரில் எழுதுவதுதான் காதல்

கண்ணாடி....


நான் நீ முகம் பார்க்கும் கண்ணாடி போல சிறந்த நண்பன் .
ஏனெனில் நீ அழும் போது ஒரு போதும் நான் சிரிக்க மாட்டேன்

Friday, November 4, 2011

நினைவு...........


புயல் கடந்து சென்ற தடமும்,
நீ வந்து போன நினைவும்
ஒரே உணர்வையே தருகிறது........