Saturday, November 14, 2009

தமிழ் நாட்டின் கல்வி தரம்

அரசு பள்ளிகளின் ஆசிர்யர்களின் குழந்தைகள் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் படிப்பதா. அவர்களுக்கு மட்டும் அரசு வேலை வேண்டும் .தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க காரணம் என்னவென்று கேட்டால் கல்வி தரம் இல்லையாம்
அப்பொழுது நீங்கள் எந்த பள்ளியில் வேலை பார்க்கிறீர்கள். நீங்கள் சரியாக இருந்தால் கல்வி தரம் சரியாக இருந்திருக்கும் .ஒன்று அவர்கள் வேலை இழக்க வேண்டும் இல்லை அவர்களின் குழந்தைகள் அரசு பள்ளிக்கு மாற வேண்டும் .

1 comment:

  1. nalla sinthanai nanbare!

    aanaal ithellam nadakka vendumendraal inthiyaa innorumurai adimaibattu abbram viduthalai vaankinaal nadakkalam endru ninaikkuren.

    நான் மனிதன். நான் மனிதனாக இருப்பதற்காக பெருமைப்படுகிறேன். என்னை ஈன்றெடுத்த தாய்க்கு நன்றி உடையவனாக இருப்பேன்.

    ReplyDelete