நீ அருகில் இருக்கையில் நமக்கிடையேயான தூரம் அதிகமாக உணர்ந்தேன் ,நீயோ இன்று தூரத்தில் ,எனினும் நமக்கிடையேயான தூரம் இரு இமைகளுக்கு இடையே உள்ள தூரத்தை விட குறைவாய் உணர்கிறேன் ...................
நான் இந்தியன் ,நான் இந்த நாட்டில் பிறந்தமைக்காக பெருமை கொள்கிறேன். என் மரணத்திற்கு முன் என் தாய் திரு நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் .என்னை இந்நாட்டில் பெற்டுதர்க்காக என் தாய்க்கு நன்றி கூறுகிறேன் .
No comments:
Post a Comment