Tuesday, December 14, 2010
கனவு ..........
பகலில் உன்னை காண முனைந்தால் வேலை வேலை என்று கூறுகிறாய் ...............
என்ன வேலை என்று கேட்டால் இரவில் உனக்கு தருவதற்காக இனிய கனவுகளை செய்து கொண்டிருக்கிறேன் என்றுசொல்கிறாய் .........................................
உடனே ஒரு சத்தம் .................
விழித்து பார்க்கும் ஒரு ஆண் மகன் நினைக்கிறான் என்ன ஒரு இனிமையான கனவு !!!!!!!!!!!!!!!!!
ஆம் இது கனவு .............................
தன்னை விரும்பாத ஒரு பெண்ணை தான் மட்டும் விரும்பும் ஒரு ஆண் மகனின் கனவு .................
கனவு பலிக்குமா ?????????????????
Subscribe to:
Post Comments (Atom)
nice dhinesh, keep it up...
ReplyDeletewoww.. cute and nice poetry.. good work....
ReplyDeletethanks tiru and deepashri.........
ReplyDeletegood........
ReplyDelete