Saturday, May 21, 2011















வாங்கியதை திருப்பி தரமாட்டேன் !!!!!!!!!!!!!!!!!! என்று
நானும் சொன்னேன் ................
நீயும் சொன்னாய் ....................
ஆம் இருவருக்கும் இழப்புதான் ................
நான் சொன்னது இதயத்தை ..............
நீ சொன்னது முத்தத்தை ..............................

3 comments:

  1. இல்லை - இழப்பு
    உங்களுக்கு இல்லவேயில்லை!!

    இதயத்தை அதுவும்
    அந்த இதயத்தை பெற்றது
    ஒரு சுகம்!!!

    முத்தத்தை அதுவும்
    அந்த கன்னத்தில் வைத்த
    முத்தத்தை கொடுத்தது
    இன்னொரு சுகம்!!!!

    இறுதியில்
    இரண்டிலும் வெற்றி உங்களுக்குத்தான்


    *****நல் மனதுடன் சிறாஜ்முஹம்மத்*****

    ReplyDelete
  2. uihmm..............great........nallave eluthreenga.............kavithaikkuu......... kavithayee padilaa thareenga.................

    ReplyDelete
  3. சிந்தனை சிறப்பு வாழ்த்துகள்

    ReplyDelete