Sunday, June 19, 2011

முள்ளும் மலரும்



என் மீதுள்ள கோபத்தில்
நீ பூக்களையும் வெறுக்கிறாய் ........................
உன் மேல் உள்ள காதலில்
நான் முட்களையும் நேசிக்கிறேன் .............

No comments:

Post a Comment