Monday, December 26, 2011



நீ என்னை வெறுத்தாலும் அல்லது
என் நினைவுகளால் தவித்தாலும்
அது எனக்கு மகிழ்ச்சியே, ஏனெனில்
என் நினைவால் தவிக்கும் பொழுது
உன் இதயத்திலும்
என்னை வெறுக்கும் பொழுது
உன் மனதிலும் இருப்பேன் ............
இப்பொழுது நான் இருப்பது
மனதிலா அல்ல இதயத்திலா ????????????

No comments:

Post a Comment