நீ என்னை வெறுத்தாலும் அல்லது என் நினைவுகளால் தவித்தாலும் அது எனக்கு மகிழ்ச்சியே, ஏனெனில் என் நினைவால் தவிக்கும் பொழுது உன் இதயத்திலும் என்னை வெறுக்கும் பொழுது உன் மனதிலும் இருப்பேன் ............ இப்பொழுது நான் இருப்பது மனதிலா அல்ல இதயத்திலா ????????????
நான் இந்தியன் ,நான் இந்த நாட்டில் பிறந்தமைக்காக பெருமை கொள்கிறேன். என் மரணத்திற்கு முன் என் தாய் திரு நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் .என்னை இந்நாட்டில் பெற்டுதர்க்காக என் தாய்க்கு நன்றி கூறுகிறேன் .
No comments:
Post a Comment