அரசனின் கர்வம் அதிகாரத்திலும்
கவிஞனின் கர்வம் சொல் நடையிலும்
உழவனின் கர்வம் அவனது உழைப்பிலும்
என்னைப் போன்ற ஏழையின் கர்வம் பிடிவாதத்திலும்
உன்னைப்போன்ற அழகியின் கர்வம் உடையிலும் தெரிகிறது.
Wednesday, March 7, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment