Wednesday, March 7, 2012

கர்வம்

அரசனின் கர்வம் அதிகாரத்திலும்
கவிஞனின் கர்வம் சொல் நடையிலும்

உழவனின் கர்வம் அவனது உழைப்பிலும்

என்னைப் போன்ற ஏழையின் கர்வம் பிடிவாதத்திலும்
உன்னைப்போன்ற அழகியின் கர்வம் உடையிலும் தெரிகிறது.

No comments:

Post a Comment