Sunday, February 14, 2010

வெட்கம் .... மானக்கேடு






இங்கு நடக்கும் கொடுமையை பாருங்கள் ,வேறு கட்சி கொடியை காலில் மிதித்தாலே உச்ச நீதி மன்றம் வரை போகும்
நம் நாட்டு அரசியல் வாதிகளுக்கு நம் நாடு தேசிய கொடி எரிக்க படுகிறது .அது கண்ணுக்கு தெரிய வில்லயா,இல்லை தெரிந்து தெரியாமல் இருந்து கொண்டார்களா,இக்கொடுமை நடப்பது நம் நாட்டில் அல்ல நம் பாசமிக்க அன்புமிக்க நமக்கு எப்பொழுதுமே நல்லதே செய்து கொண்டிருக்கும் நமது அண்டை நாடான பாகிஸ்தான் தான் .அவர்கள் வீட்டில் கொசு கடித்தால் அதை விரட்டுவதற்கு நம் தாய் திரு நாட்டின் தேசிய கொடியா கிடைத்தது .எப்படி தெலுங்கானா,நாம் கட்சி மந்திரிகள் எல்லாம் அடுத்த கட்சிக்கு தாவுவதை எப்படி தடுப்பது ,இந்த முறை தேர்தலில் என்ன இலவச பொருள் கொடுத்து எப்படி ஒட்டு வாங்கலாம் என்று சிந்திப்பதற்கே நமக்கு நேரம் போத வில்லை இதில் நாட்டு கோதியவா இவர்கள் காக்க போகிறார்கள் ,இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் இதை படம் பிடித்தவன் ஒரு இந்தியன் ,இதே இடத்தில் ஒரு ஏழை விவசாயியோ அல்லது ஒரு இளைஜனோ இருந்திருதால் கொடிக்கு பதில் தான் கருகியிருப்பான் ,இலங்கை தமிழர்களுக்காக தன்னுயிர் நீத்த முத்து குமாரை பார்த்தாவது இந்த இந்திய அரசியல்வாதிகள் திருந்தட்டும் ,இந்தசெயலுக்கு
பாகிஸ்தான் வெட்க பட வேண்டும் ,இந்தியா வெகுண்டு எல வேண்டும், அது நடக்குமா ????????????

இப்படிக்கு
தேச பற்று மிக்க ஒரு இந்தியன்

No comments:

Post a Comment