Wednesday, April 28, 2010

ஆயிரம் பூக்கள்


ஆயிரம் பூக்கள்
வரவேற்றன
என் காதலி
வரும் வழியில்
இலையுதிர் காலத்திலும்
வசந்தக்காலம்
வந்துகொண்டிருக்கிறது என்று...

No comments:

Post a Comment