Wednesday, August 3, 2011

இரு பொருள் தரும் கவிதை



உன் கண்கள் இரு பொருள்
தரும் கவிதை என்பேன்
அது எனக்கு ஜனனமும் மரணமும்
தருவதால்.............

1 comment:

  1. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலா

    ReplyDelete