நீ .................... நான் ......................
தேடி பார்க்க நான் உன்னை தொலைக்கவும் இல்லை ,
விலாசம் கேட்க நான் உன்னை மறக்கவும் இல்லை,
நலம் விசாரிக்க காலம் நம்மை பிரிக்கவும் இல்லை,
என்றும் உன் நினைவில் நான் ....................
நான் இந்தியன் ,நான் இந்த நாட்டில் பிறந்தமைக்காக பெருமை கொள்கிறேன். என் மரணத்திற்கு முன் என் தாய் திரு நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் .என்னை இந்நாட்டில் பெற்டுதர்க்காக என் தாய்க்கு நன்றி கூறுகிறேன் .
nice
ReplyDelete