Saturday, September 3, 2011

தாய்



கருவறையில் சுமந்து காயம் பல அடைந்து
மாதம் பத்து சென்று பக்குவமாய் பெற்றெடுத்தாய்
அப்பச்சிளம் குழந்தையை பத்தியம் பல இருந்து
பாதுகாத்து வளர்த்து தொட்டிலில் தூக்கிபோட்டு
தாலாட்டுப் பாட்டு பாடி துங்கவைத்து ,
பாசத்தை அள்ளிதந்து பள்ளிக்கு அணுப்பி
பாதை பார்த்து அமர வேண்டும்,
உன்னுயிர் தந்து அப்பெண்ணுயிர் காத்த உன்னை,
முதுமை வந்தாலும் முகம்மது நபி அவர்கள்
உறைத்தது போல் அக்குழந்தை தேடுமம்மா
தாயுனது காலடி கவனத்தை...........

No comments:

Post a Comment