Wednesday, May 2, 2012

பிரிவு

மரணத்தால் பிரியும் சோகத்தைவிட 
நாம் விரும்பும் ஒருவர் நமக்காக 
எங்கோ காத்திருக்கிறார் என்று தெரிந்தும் 
அவர்களை பார்க்க முடியாமல் 
 வரும் சோகம் மிகவும் கொடியது

No comments:

Post a Comment