Thursday, May 10, 2012

உன்னை விட அழகான
ஒரு பென்னை கண்டால்
உன்னை மறந்து விடுவேன் என்றிருந்தேன்......
ஏனோ எந்த ஒரு பெண்ணும்
எனக்கு அழ்காய் தெரிவதில்லை.......பிரச்சினை
என் கண்ணிலா!!!!!!!! இல்ல உன் அழகிலா!!!!!!!!!

2 comments: