உன்னை விட அழகான
ஒரு பென்னை கண்டால்
உன்னை மறந்து விடுவேன் என்றிருந்தேன்......
ஏனோ எந்த ஒரு பெண்ணும்
எனக்கு அழ்காய் தெரிவதில்லை.......பிரச்சினை
என் கண்ணிலா!!!!!!!! இல்ல உன் அழகிலா!!!!!!!!!
நான் இந்தியன் ,நான் இந்த நாட்டில் பிறந்தமைக்காக பெருமை கொள்கிறேன். என் மரணத்திற்கு முன் என் தாய் திரு நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் .என்னை இந்நாட்டில் பெற்டுதர்க்காக என் தாய்க்கு நன்றி கூறுகிறேன் .
very nice......
ReplyDeleteஇரண்டிலும்தான்!
ReplyDelete